Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   திரிசக்தி- தீபாவளி மலர்
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: பதிப்பக வெளியீடு
வெளியீடு: திரிசக்தி
பகுதி: பொது
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 52 Views
விலை:  ரூ.100

 (பக்கம்: 416) காஞ்சி முனிவராம் பரமாச்சாரியாரைத் தான் 1980ல் தரிசித்த அனுபவத்தை திரிசக்தி நிறுவனர் டாக்டர் சுந்தர்ராமன் விளக்குவது படிக்க மிகவும் சுவையாக உள்ளது. "சோ கட்டுரையும், எம்.என்.சீனிவாசன் கட்டுரையும், ரேவதி சங்கரன் கட்டுரையும் ஆன்மிக உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன.
மதுமிதா, சுபா, கி.ராஜநாராயணன் ஜோதிர்லதா கிரிஜா, இந்திரா சவுந்தர் ராஜன், படுதலம் சுகுமாரன், மேலாண்மை பொன்னுசாமி ஆகியோரின் சிறுகதைகள், மலருக்கு மேன்மை சேர்க்கின்றன.
பாரதியாரின் பரம பக்தரான திருகோல சீதாராமன், பாரதி மறைந்த பின், அவரைத் தனது குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி, வருடந்தோறும் தெவசம் செய்த செய்தியை, சைதை முரளியின் கட்டுரையிலிருந்து அறிந்து கொள்கிறோம்.
இந்தோனேஷியாவில் இந்து கோவில்கள் கட்டுரை பாராட்டு பெறும்.
திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கடம்பூர் போளி செய்ய விஜயா சங்கர் கட்டுரை மிகவும் உதவும்.
மலரின் பல பக்கங்களில் வெடிக்கும் சிரிப்பு வெடிகள் ரசிக்கத் தக்கவையாக உள்ளன.
முதலாண்டு மலராக மட்டும் இல்லாது நல்ல மலராகவும் திகழ்கிறது. மலரில் தினசரி காலண்டரும் இலவசமாக உண்டு.
 
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
No Comments Found!
                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
மயங்கொலிச் சொற்பொருள் அகராதி
அழகுவேலனார் அந்தாதி
உங்களின் வெற்றி உறுதி
வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்