| |
|
| Welcome Guest..! Please click here to
Sign In
|
|
<< Back
|
|
சாயி மார்க்கம்- தீபாவளி மலர்
|
|
|
|
|
|
|
|
|
ஆசிரியர்:
பதிப்பக வெளியீடு
வெளியீடு:
சாயி மார்க்கம்
பகுதி:
பொது
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்:
96
Views
விலை:
ரூ. 99
(பக்கம் 136) வெளிச்சூழ்நிலை எப்போதும் நீங்கள் விரும்பியபடி இருக்காது என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். தற்செயல் வாழ்வு தேவை யா அல்லது, ஒரு நோக்கத்துடன் வாழ வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கோவிலுக்கு போவது மட்டும் அல்ல ஆன்மிகம் என்கிறார் நீதியரசர் கற்பக விநாயகம். சாய்பாபாவே கடவுள் என்று உணர்ந்து, அவரது <உபதேசங்களைக் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபடுவதை சேவை என்று விளக் கப் பட்டிருக்கிறது. தீயில் விழுந்த குழந் தையைக் காப்பாற்றியவர் பாபா என்று ஷீர்டி சாய் பாபா பற்றி பல்வேறு தகவல்களைக் கொண்ட இம்மலரில், படங்களுக்கும் குறைவில்லை. இலவசமாக சாய்நாமம் எழுத வசதியாக புத்தகம் தரப்பட்டிருக்கிறது.
|
|
|
Email a Friend
|
|
Print this Page
|
|
|
|
|
வாசகர் கருத்து
|
No Comments Found!
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|