மன்னை பதிப்பகம், 96பி, எஸ்.ஏ.எம்.எஸ்., குடியிருப்பு, பூக்கொல்லைச் சாலை, மன்னார்குடி 614 001. (பக்கம்: 79. விலை: ரூ.30).
அஃறிணையில் உயர்திணை என்ற பெயரிலுள்ள இந்நால் புதுக் கவிதை நூலாகும். இந்நூலாசிரியர் வை.சோ.,வுக்குரிய கவிதைக் களம் பன்முகம் கொண்டு இயங்கும் மனிதர்களின் அகமுகங்களை எல்லாம் ஒருங்கிணைத்துத் தருகிற மின் தளமாக அவர் தம் கவிதைகளின் கருத்தாடல்கள் ஊடுருவிப் பாய்கின்றன. ஏக்கம், விரக்தி, எதிர்பார்ப்பு என அவரின் கவிமையம் விரிந்து படர்கிறது.
நல்லதொரு கவிதை நூல்.