முகப்பு » கட்டுரைகள் » அன்னம் வழங்கு ஆண்டவனை வணங்கு

அன்னம் வழங்கு ஆண்டவனை வணங்கு

விலைரூ.25

ஆசிரியர் : கே.தேவநாராயணன்

வெளியீடு: அம்ரா டிரஸ்ட்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
எல்.கே. எம். பப்ளிகேஷன், 33/4, ராமநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை-17. (பக்கம்: 96).

"தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்று ஆன்றோரும் சான்றோரும் கூறுவர். அப்படிப்பட்ட அன்னதானத்தின் பெருமையை இந்நூல் விளக்குகிறது.

வராகப்புராணத்தில் காணும் சுவேதராஜன் கதையை விளக்கி, இந்நூலாசிரியர் அன்னம் வழங்குதலின் சிறப்பைக் கூறுகிறார்.

தானம் என்பது பிச்சை இடுவது அல்ல என்று இராமன்-இலட்சுமணன் நிகழ்ச்சி மூலம் விளக்குவதும் (பக்.28), சுவேதராஜன் அன்னதானத்தின் உயர்வைத் தெரிந்து கொண்டதும் (பக் 64-90) ஆகிய செய்திகளை இந்நூலாசிரியர் மிக நன்றாக எழுதி<யுள்ளார்.

எளிய, இனிய தமிழில் இந்நூல் அமைந்துள்ளது. அனைவரும் விரும்பிப் படிக்கலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us