நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.., 4-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-78.(பக்கம்: 154)
இறையன்புவின் சிந்தனை வானம் மிகவும் உயர்ந்து பரவி விரிந்து கிடக்கும் இள நீலப் பட்டில் விசிறிக் கிடக்கும் விண்மீன்கள் நிறைந்தவை.
சிந்தனை முத்துக்கள் கொத்துக் கொத்தாக விளையும் கொண்டிமாக் கடல் இறையன்புவின் புத்தக வாசகங்களை சுந்தர ஆவுடையப்பன் இந்த நூலில்
வழங்கியுள்ளார். ஆவணி வீதியில் கூடை கூடையாக விலையற்ற பொன்மொழி முத்துக்கள். அள்ளிச் செல்வோம், வாருங்கள்!