முல்லை பி.எஸ்.முத்தையா, முல்லைபதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40. போன்: 2616 3596.
மகளிர், திருமணம், சமூகம், நாகரிகம் உட்பட ஆறு தலைப்புகளில் தமிழர் இனிய வாழ்வு கட்டுரைகளாக உருப்பெற்றிருக்கிறது. திருமணம் என்ற தலைப்பில் "தமிழர் திருமண முறைகள்' பற்றி சரவண ஆறுமுக
முதலியார் எழுதிய கருத்துக்களை இன்று எல்லாரும் பொறுமையாகப் படித்து பொருள் தெரிந்து கொண்டால் இளைய தலைமுறையினர் வாழ்வில் ஏற்றம் பெருகும். நல்ல நூல்.