இடுக்கண் களையும் இனிய நட்புச் செல்வம்!: நூலாசிரியர்: சி.எஸ்.தேவ்நாத், வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152)
நட்பில்லாத வாழ்க்கை வறண்ட பாலைவனம் போன்றது. நல்ல நண்பர்களைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
நட்பின் தன்மை, நண்பர்களின் இயல்பு, எப்படி நட்பு செய்வது, அந்த நட்பை எவ்வாறு வளர்த்துக் கொள்வது ஆகியவற்றையெல்லாம் அறிந்து கொள்ள வழிகாட்டுகிறது இந்நூல். படித்து, நல்ல நண்பர்களைப் பெற்று வளமாக வாழுங்களேன்.