முகப்பு » சுய முன்னேற்றம் » புத்தியைத் தீட்டு... புதுமையைக் காட்டு

புத்தியைத் தீட்டு... புதுமையைக் காட்டு

விலைரூ.40

ஆசிரியர் : தா.சந்திரசேகரன்

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்: 978-81-8402-520-0

Rating

பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை வாழ்ந்ததாக இருக்கட்டும். இனி வரும் எதிர்காலம் சுவையாக இருக்கட்டும். அதற்காக உங்கள் வாழ்க்கை முறையினை சிறிது மாற்றி அமையுங்கள். உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, இதுவரை ‌யாருக்கும் திருப்பிக் கொடுக்காத கடனாக இருந்தால் உடனே அவர்களுக்கு அக்கடனைத் திருப்பிக் கொடுத்து விடுஙகள். ஒரு நல்ல நண்பரிடம் நட்பு ஏற்கனவே சிதைந்திருந்தால் அதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளப் பாருங்கள். மனைவியிடமோ, கணவனிடமோ, சகோதரரிடம‌ோ ஒரு சண்டை ஏற்பட்டிருந்தால் பெருந்தன்மையோடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். மன்னிக்கும் குணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நிரந்தர ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஆடம்பரத்தோடு வெள்ளி விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதை விட அடக்கமாக அகல் விளக்கு ஏற்றி வழிபடுவதைத்தான ஆண்டவன் வரவேற்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us