முகப்பு » கதைகள் » குதிரில் உறங்கும் இருள்

குதிரில் உறங்கும் இருள்

விலைரூ.70

ஆசிரியர் : பாப்லோ அறிவுக்குயில்

வெளியீடு: அம்ருதா பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
அம்ருதா பதிப்பகம், எண்.5, 5வது தெரு, எஸ்.எஸ்., அவென்யூ, சக்திநகர், போரூர். சென்னை-600116.
தலித் சமுதாயம் எவ்விதம் ஒடுக்கப்பட்டது என்பதைப் படம் பிடிக்கும் சிறுகதைத் தொகுப்பு. தலைப்பாக அமைந்த "குதிரில் உறங்கும் இருள்' முற்றிலும் வித்தியாசமானது. அம்மாவுக்காக ஏன் மேகலை அழுதாள் என்பதை ஆசிரியர் விளக்குவதைப் பார்த்தால், "தன் கதைகளை யாரும் வெளியிட முன்வரவில்லை' என்ற அவர் ஆதங்கம் புரிகிறது. ஆனால் சமுதாயத்தில் வேதனையைச் சுமக்கும் அப்பாவிகள் இன்னமும் முன்னேற்றப்பாதையில் அதிக அடிகள் எடுத்து வைக்காததை இக்கதைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. அடிமை இந்தியாவில் ஏற்பட்ட ரணங்கள் சுதந்திரம் ஆன பின்னும் இன்னமும் ஆறா வடு தான் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us