விலைரூ.80
புத்தகங்கள்
தமிழக வாசகர்களிடையே நன்கு அறிமுகமானவர் விட்டல்ராவ். மொத்தம் 15 கதைகள். அதில், நேதாஜி இருக்கிறார் என்ற கதை நடப்பு அம்சங்களை அப்படியே விளக்குகிறது. நேதாஜியை பெரிதாகப் பேசி ஏமாற்றிய வேலாயுதன் என்ற டான், முடிவில் எப்படிச் செயல்பட்டார் என்ற கதையே இவரது சிறப்பான எழுத்துக்களுக்குச் சான்று. அர்த்தமுள்ள சிறுகதை விரும்புவோருக்கு நல்ல நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய