விலைரூ.210
புத்தகங்கள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
விலைரூ.210
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரை மிகுந்த சிறப்பானது. ஆனால், இன்றையத் தமிழ் மாணவர்கள் அவரது செம்மாந்த உரையை எளிதாக உணரக் கூடியதா என்பது தெரியவில்லை. இருந்தபோதும் இந்த நூலை வெளியிட்டிருப்பது, தமிழ் ஆர்வலர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with