ரங்க நதி

விலைரூ.275

ஆசிரியர் : இந்திரா சவுந்தர்ராஜன்

வெளியீடு: திருமகள் நிலையம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

 பக்கம்: 516

ஒரு பிணந்தூக்கி, மாப்பிள்ளையாக மாறும் கதைக் கரு. எதிர்ப்பு, காதலர் போராட்டம், இந்நூலில் திருமணம் செய்து கொள்கிறார்களா, இல்லை இருவரும் சேர்ந்து காவிரியில் வெள்ளத்தில் குதித்து விடுகிறார்களா என்பது தான் கதை. இந்த கதையில் ஆசிரியர் சாமர்த்தியமாய் ரங்கன் பிறப்பை பற்றிய ரகசியத்தை, ஒரு மர்ம முடிச்சாக போட்டு லாவகமாக அவிழ்க்கிறார். கடைசி அத்தியாயம் வரை  கதையை துளித் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்.நாவல் பிரியர்களுக்கு நல்ல விருந்து.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us