விலைரூ.275
புத்தகங்கள்
ரங்க நதி
விலைரூ.275
ஆசிரியர் : இந்திரா சவுந்தர்ராஜன்
வெளியீடு: திருமகள் நிலையம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
பக்கம்: 516
ஒரு பிணந்தூக்கி, மாப்பிள்ளையாக மாறும் கதைக் கரு. எதிர்ப்பு, காதலர் போராட்டம், இந்நூலில் திருமணம் செய்து கொள்கிறார்களா, இல்லை இருவரும் சேர்ந்து காவிரியில் வெள்ளத்தில் குதித்து விடுகிறார்களா என்பது தான் கதை. இந்த கதையில் ஆசிரியர் சாமர்த்தியமாய் ரங்கன் பிறப்பை பற்றிய ரகசியத்தை, ஒரு மர்ம முடிச்சாக போட்டு லாவகமாக அவிழ்க்கிறார். கடைசி அத்தியாயம் வரை கதையை துளித் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்.நாவல் பிரியர்களுக்கு நல்ல விருந்து.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with