முகப்பு » ஆன்மிகம் » கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்

விலைரூ.50

ஆசிரியர் : பெ.கு.பொன்னம்பலநாதன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

பக்கம்: 112     

தமிழகத்தில் ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். சுவாமிகளின் உரைகள், பலரையும் மகிழ்ச்சி  வெள்ளத்தில்  ஆழ்த்தும்; சிலரை சிந்தித்து திருத்தவும் செய்யும்.
இந்நூலில் அவர் குறித்து, 16 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் தேனாக இனிக்கின்றன.
மரபியல் குறித்த செய்திகளும் (பக்.21), செஞ்சொல் உரைக் கோவைத்தேன் எனும் கட்டுரையும் படித்துப் பயனடைய வேண்டிய பகுதி. நாத்திகரும் இந்நூல் படித்தால் ஆத்திகர் ஆவர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us