முகப்பு » கட்டுரைகள் » இறகுதிர் காலம்

இறகுதிர் காலம்

விலைரூ.100

ஆசிரியர் : கோவை சதாசிவம்

வெளியீடு: வெளிச்சம் வெளியீட்டகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 136

இயற்கை சூழல் நிரம்பிய ஏரிகள், குளங்கள், மலைகள் இன்றைய அரசியல் சமூக சூழலில், எத்தகைய பாதிப்புகள் அடைந்திருக்கின்றன. பறவை இனங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது, திறம்பட படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.இயற்கை குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயனுள்ள நூல். ஆசிரியரின் நடையழகு சிறப்பானது.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us