முகப்பு » சமயம் » பண்டிகையைக் கொண்டாடுவோம்

பண்டிகையைக் கொண்டாடுவோம்

விலைரூ.80

ஆசிரியர் : ஆர்.ராதாகிருஷ்ண சர்மா

வெளியீடு: வானவில் புத்தகாலயம்

பகுதி: சமயம்

Rating

பிடித்தவை

பக்கம்: 128

பண்டிகைகள் கொண்டாடுவதன் நோக்கம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் கூடி மகிழவும், இறைவனை வேண்டுவதற்கும், வணிகம் பெருகுவதற்கும், உழைப்பிற்கு இடையே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளவும் என்று, பலவித நன்மைகளைக் கூறலாம்.இந்நூலில், விநாயக சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம், வரலட்சுமி விரதம் என்று, பல பண்டிகைகளை ஏன்? எதனால்? எப்படி? என்றெல்லாம் விளக்கப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us