முகப்பு » ஆன்மிகம் » திக்கற்றவர்க்கு தெய்வமே துணை (சகலத்துக்கும் பரிகாரங்கள்)

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை (சகலத்துக்கும் பரிகாரங்கள்)

விலைரூ.130

ஆசிரியர் : அ.விஜய் பெரியசுவாமி

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தோஷம், பரிகாரம் என்று தம்மை நாடி வரும் நபர்களிடம் பெருமளவு காசு பிடுங்கும் போலி ஜோதிடர்கள், மாந்ரீகர்கள் ஆகியோரை நம்பி மோசம் போக வேண்டாம் என, இந்த நூல் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் நூலாசிரியர். எல்லாருடைய ஜாதகத்திலும் ஏதாவது ஒரு தோஷம் இருக்கும். அதை நிவர்த்தி செய்ய ஜோதிடர்களிடம் போகாமல், ஆசிரியர் குறிப்பிடும் தலங்களில் உள்ள  திருக்கோவில்களுக்குச் சென்று, மிகக் குறைந்த செலவில் எளிய பரிகாரங்களை, உளமாரச் செய்தாலே போதும். ஏனெனில், அந்த திருக்கோவில்களில் நம் முன்னோர்களும், சித்தர்களும், முனிவர்களும் கருவறைகளில், மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரப் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.
பல்வேறு தோஷங்களுக்கு, பரிகாரம் செய்ய வேண்டிய கோவில்கள், அவற்றின் வரலாறு, அமைவிடம், கோவில் திறந்திருக்கும் நேரம், முகவரி, தொலைபேசி எண்கள் என்று அனைத்தையும் பட்டியலிட்டு தந்திருக்கிறார். மிகவும் பாராட்டத்தக்க முயற்சி.
மயிலை சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us