முகப்பு » ஆன்மிகம் » ஆசார்ய இருதயம்

ஆசார்ய இருதயம்

விலைரூ.50

ஆசிரியர் : தி.பாஷ்ய ராமாநுசதாசன்

வெளியீடு: செல்வி.ரம்யா கஜபதி

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வைணவ தத்துவம், இதம், புருஷார்த்தம் ஆகியவற்றை விளக்க, ஆசாரியர்கள் எழுதியுள்ள நூல்களில், இந்த நூல் பலரால்  போற்றப்படுகின்றது. பெரும்பாலும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இவை இருப்பதால், தற்காலத்தில் படிப்போர்க்குக் கடினம். அதனால், எளிய தமிழில், அவற்றுக்கு இந்த உரை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நம்மாழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்களின் கருத்துகளை மேலும் தெளிவாக்க, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எழுதியது தான், ‘ஆசார்ய இருதயம்’. மானிடர் பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்னும், நம்மாழ்வாரின் கொள்கையை வலியுறுத்துவதே இந்த நூலின் நோக்கம்.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us