முகப்பு » வரலாறு » கூவம் அடையாறு பக்கிங்காம்

கூவம் அடையாறு பக்கிங்காம்

விலைரூ.110

ஆசிரியர் : கோ.செங்குட்டுவன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கூவம், அடையாறு, பக்கிங்காம் ஆறுகளில், பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றி செல்லப் பட்டன; இந்த நீர்வழிப்பாதையில், இன்று கழிவு நீர் ஓடுகிறது. இது குறித்த, ஏழு ஆண்டுகளாக ஆய்வு செய்த அண்ணா பல்கலைக் கழகம் கூவம், அடையாறு, பக்கிங்காம் நதிகள் செத்துவிட்டதாக அறிக்கை கொடுத்தது. இதற்கான காரணம், அவற்றின் உண்மை முகம் என்ன என்பவற்றிற்கான விடைகள், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us