தலவிருட்ச தத்துவம், அலகு குத்துதலும் அக்குபஞ்சரும், தோரணம் கட்டி தொற்றைத் தடுக்கலாம், திருமாலின் தசாவதாரத்தில் டார்வின் கொள்கை, மணலில் உள்ளது மகிமை, மஞ்சள் தடவிய மடல் உள்ளிட்டவை, சித்தர்களும், முனிவர்களும் அறிவியல் ஞானம் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர் என்ற உண்மையைக் கூறுகிறது.