முகப்பு » தமிழ்மொழி » தென்றல் வளர்த்த தமிழ்!

தென்றல் வளர்த்த தமிழ்!

விலைரூ.100

ஆசிரியர் : ஆர்.பி. சங்கரன்

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கடந்த, 1954 – 1962 வரை, கவியரசர், ‘தென்றல்’ எனும் கிழமை இதழை நடத்தினார். இதில் பலவிதமான படைப்புகளை கண்ணதாசன் எழுதி வந்ததோடு, கீர்த்தி மிக்க தமிழ் அறிஞர்களின் எழுத்தையும் வெளியிட்டார்.
அவ்வாறு வெளியான கட்டுரைகளில், மொழி உணர்வு குறித்த, 20 கட்டுரைகளை தேடிப்பிடித்து, ‘தென்றல் வளர்த்த தமிழ்’ என, தந்துள்ளார், ஆர்.பி.சங்கரன்.
தமிழின் மேன்மையை கவிஞர் எவ்வாறு சிறப்பித்தார் என்பதை இன்றைய இளைஞர்கள் இதை வாசிக்கும் போது உணர்வர் என்கிறார் சங்கரன். படித்துப் பாருங்கள்.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us