முகப்பு » அரசியல் » தி.மு.க., தமிழுக்குச் செய்தது என்ன?

தி.மு.க., தமிழுக்குச் செய்தது என்ன?

விலைரூ.250

ஆசிரியர் : பேரா., அ.ராமசாமி

வெளியீடு: சீதை பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழின பெருமையைத் தமிழனுக்குச் சொன்னது திராவிட முன்னேற்றக் கழகம் என்று நிறுவுகிறார் ஆசிரியர்.
தி.மு.க., ஆட்சி மலர்ந்த பின் தான் தமிழ் கல்வி மொழியாக, சமய மொழியாக, நீதிமன்ற மொழியாக, ஆட்சி மொழியாக, ஆலய மொழியாக, மக்கள் மொழியாக, வணிக மொழியாக இருக்கும் நிலை உருவானது. ‘எண்ணுக தமிழில், எழுதுக தமிழில்’ என்னும் நிலை வந்தது.
நீதிக்கட்சி துவங்கப்பட்ட காலத்தில் தமிழில், ‘மணிப்பிரவாள நடை’ என்று இருந்தது. தி.மு.க., வளர்ச்சிக்குப் பின் இந்த நிலை மாறியது என்பது இதில் உள்ள வாதம்.

எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us