298, பகுதி-1, த.நா.வீ., வாரியம், திருப்பத்தூர், வேலூர்-625 601. (பக்கம்: 104.
மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் கலந்த 94 கவிதைகளின் தொகுப்பாய் இந்த நூல் அமைந்துள்ளது. இறை வாழ்த்து, இயற்கை வாழ்த்து, மொழி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, திருமண வாழ்த்து முதலாகப் பல தலைப்புகளில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலான கவிதைகள் கவியரங்கங்களிலும் மலர்களிலும் இடம் பெற்றவை