முகப்பு » வாழ்க்கை வரலாறு » நாட்டுக்கு உழைத்த நல்லவர் மருது சகோதரர்கள்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் மருது சகோதரர்கள்

விலைரூ.20

ஆசிரியர் : கள்ளிப்பட்டி குப்புசாமி

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 84).

நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக ஏறத்தாழ இதுவரை 63 தலைப்புகளில் தலைச்சிறந்த தமிழ் இலக்கிய வரலாற்றுப் பேராசிரியர்களை வைத்து எழுதி வெளியிட்ட பெருமைக்குரிய பதிப்பகம் பழனியப்பா. அந்த வரிசையில் ஆசிரியர் கள்ளிப்பட்டி குப்புசாமி, மருது சகோதரர்களைப் பற்றிய வரலாற்றுச் சான்றுடன் கூடிய அற்புதமான நூலை இப்பதிப்பகத்திற்காகப் படைத்துத் தந்துள்ளார். குறிப்பாக முதியவர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளும் நன்கு புரிந்து தெரிந்து கொள்கின்ற அளவுக்கு எளிய தமிழில் சுவையான நிகழ்வுகளை தந்திருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை இதில் காண முடிகிறது.சிவகங்கைச் சீமை எனத் துவங்கி, பெரிய மருதுவின் வீர உரை என 22 அத்தியாயங்களின் ஒரு சில கோட்டுருப் படங்களுடன் அழகுற உயரிய தாளில் பிழை இல்லாது அச்சாகித் தந்திருக்கின்றனர். ஒவ்வோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு வரலாற்று ஆவணம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us