Rating

பிடித்தவை
வேங்கடம் பதிப்பகம், 12, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், மதுரவாயல், சென்னை-600 095. (பக்கம்: 400).
கோவி. மணிசேகரன் - நாடறிந்த சிறந்த எழுத்தாளர். இசைக் கலையில் வல்லவர். வட மொழியிலும், ஆங்கிலத்திலும், பண்டைத் தமிழ்ப் பண்பாட்டிலும், ஆழ்ந்த பயிற்சி உடையவர். இவர் 800 சிறுகதைகளையும், 100 உரைநடைக் காப்பியங்களையும் எழுதியவர். இத்தனைச் சிறப்புக்களையும் பெற்ற இவர் - தான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கிறார், புதுக் கவிதை வடிவில்! மொழி அழகுக்காகவும், கருத்துச் செறிவுக்காகவும் படித்து இன்புற வேண்டிய வரலாற்றுக் கவிதை நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us