முகப்பு » பயண கட்டுரை » கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)

கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)

விலைரூ.70

ஆசிரியர் : அமரர் கல்கி

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: பயண கட்டுரை

Rating

பிடித்தவை
வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 220).

ஆனந்த விகடன் ஆசிரியராக கல்கி பணியாற்றியபோது இலங்கை பயணத்தை மேற்கொண்டார். உடன் சென்றவர் இப்போது போல் போட்டோகிராபர் அல்ல. பிரபல ஓவியர் மாலி. இலங்கையை பொற்சித்திரமாக கல்கி தீட்டினார் என்றால் - ஓவியர் மாலி இலங்கை மக்களின் உருவங்களை ஓவியமாகத் தீட்டித் கொண்டு வந்து விட்டார். கல்கி பிரியர்களுக்கு ஒரு கற்கண்டு. சுவைத்து மகிழலாம். அந்த நாள் நினைவுகளில் மூழ்கலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us