முகப்பு » மாணவருக்காக » வளம் பெற வள்ளுவர் குறள்

வளம் பெற வள்ளுவர் குறள்

விலைரூ.48

ஆசிரியர் : லதா ராமானுஜம்

வெளியீடு: அம்சா பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

Rating

பிடித்தவை
அம்சா பதிப்பகம், 9-ஏ, 4வது தெரு, மேக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை-61. (பக்கம்: 128)

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தறித்த குறள்' என்ற அவ்வையாரின் புகழ்ச்சிக்குத் தக்க நூலாகத் திருக்குறள் என்றும் விளங்கும் என்பது உறுதி. திருக்குறளுக்குப் பலரும் உரை எழுதி மகிழ்வடைந்துள்ளனர். இந்நூல், 384 திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து பள்ளி மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன்படுமாறு எளிய உரையைத் தருகிறது. இந்நூலாசிரியரின் இனிய தமிழ் உரை மிகவும் பாராட்டத்தக்கது ஆகும். 193வது குறளின் பாரித்து உரைத்தல் என்ற சொல்லிற்கு விரிவாகச் சொல்லுதல் என்றும் (பக்.19), 271வது குறளின் படிற்றொழுக்கம் என்ற சொல்லிற்குப் பொய்யான ஒழுக்கம் என்றும் (பக்.24) 689வது குறளின் "வன்கண்' எனும் சொல்லிற்கு "உள்ள உறுதி' என்பதும் (பக்.65) ஆசிரியரின் புலமைக்குச் சான்றாக உள்ளன

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us