முகப்பு » இலக்கியம் » தேன்மலர்கள்: (வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

தேன்மலர்கள்: (வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

விலைரூ.75

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: ராஜராஜன் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
ராஜராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை-600017. (பக்கம்: 192 )

வைகோ சிறந்த சிந்தனையாளர் என்பதை இந்த நூலில் உள்ள கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. பொருநை நதி மீன்களுக்கும் வீரம் உண்டு என்பதை பாரதி பற்றிய தகவல் `ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்றமைந்திருக்கிறது. அரசியலன்றி இலக்கியமாக அமைந்த அவரது பேச்சுக்கள் சிந்தனைக்கு செழுமை தருபவை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us