வைகோ சிறந்த சிந்தனையாளர் என்பதை இந்த நூலில் உள்ள கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. பொருநை நதி மீன்களுக்கும் வீரம் உண்டு என்பதை பாரதி பற்றிய தகவல் `ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்றமைந்திருக்கிறது. அரசியலன்றி இலக்கியமாக அமைந்த அவரது பேச்சுக்கள் சிந்தனைக்கு செழுமை தருபவை.