முகப்பு » ஆன்மிகம் » நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்

நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்

விலைரூ.60

ஆசிரியர் : ஞாநி

வெளியீடு: காவ்யா

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 125).

வாழ்வில் இதுவரை கண்டவை பொய் என்றும், போலித்தனங்கள் என்றும் உணரும்போது நாம் என்ன ஆகிறோம். மயானத்தில், சுடலையில் சாம்பலைப் பூசிக் கொண்டு வெற்றுடம்போடு நிற்கிறோம். ஆதாரமற்ற பாழ்வெளியில் நிற்கிறோம் என்று தத்துவம் கூறும் ஞானி, `புலன்களுக்கு எட்டாத உண்மைகள் நம் வாழ்வில் குறுக்கிடும்போது அயலாரைச் சந்திப்பதைப் போல, புதிய பிரதேசங்களைக் காண்பதைப் போல இவற்றை நாம் எட்டிப் பார்க்கத் தான் வேண்டும். இவை இல்லை என்று மறுத்துப் பேசுவதில் பயனில்லை' என்றும் தனது அனுபவங்களை நாத்திக - ஆத்திக வாதங்களாக இந்நூலில் விவரித்துள்ளார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us