முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீதேவி பாகவதம்

ஸ்ரீதேவி பாகவதம்

விலைரூ.350

ஆசிரியர் : அரு.ராமநாதன்

வெளியீடு: பிரேமா பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
பிரேமா பிரசுரம், 59, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 1280)

முன்பு மூன்று பாகங்களாக வெளிவந்த நூல், இப்போது ஒரே பாகமாக மெகா சைசில் வெளிவந்துள்ளது.
சக்தியின் அம்சம் மனிதனின் உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இத்தகைய பெண்மைப் பெருஞ்சக்தியே தேவி பாகவதத்தில் மிகவும் சிறப்பாக கூறப்படுகிறது. ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் தான் ஸ்ரீதேவி பாகவதம் என்ற மாபெரும் காவியத்தை வியாச முனிவர் இயற்றியிருக்கிறார். மகா பாரதத்தை இயற்றிய வியாசரே இந்த தேவி பாகவதத்தையும் உலகிற்கு வழங்கியிருக்கிறார் என்பதால் இந்நூலினையும் மகாபாரதத்திற்கு இணையானதாக கருதலாம். இந்நூல் 12 ஸ்கந்தமாக பிரிக்கப்பட்டுள்ளது. 12 ஸ்கந்தங்களிலும் 287 கதைகளைக் கொண்டுள்ளது. நூல் முழுவதும் நிறைய படங்கள் இடம் பெற்றுள்ளது கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us