முகப்பு » கவிதைகள் » பூவில் பூத்த மொட்டுகள்!

பூவில் பூத்த மொட்டுகள்!

விலைரூ.100

ஆசிரியர் : ஆர்.பூபாலன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
புதுக்கவிதை மட்டுமின்றி மரபும் கைவரப்பெற்றவர் இந்நுாலாசிரியர். ‘ஊரை அழித்து உலையிலா? இதெல்லாம் உதிப்பது மைய தலையிலா...’ என்ற கவிதை, மீனவப் பிரச்னை, மதப் பிரச்னை, வறுமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு செவி சாய்க்காத மத்திய அரசை சாடுவதாக அமைந்துள்ளது. இந்நுாலாசிரியர் அழகுக்கு உவமையே இல்லையென்று கொடியை உயர்த்திக் கொடி பிடிக்கிறார்.
– மாசிலா இராஜகுரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us