முகப்பு » சமயம் » கிறித்துவம் தமிழுக்குத் தந்த அருட்கொடை

கிறித்துவம் தமிழுக்குத் தந்த அருட்கொடை

விலைரூ.160

ஆசிரியர் : ப.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: சமயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகத்துக்குள் வணிகம் செய்ய வந்தவர்கள், கிறிஸ்துவ மதத்தை பரப்பியதுடன் தமிழை கற்று தொண்டு செய்தது பற்றிய தகவல்களை தொகுத்து தரும் நுால்.

தமிழகத்தில் தரங்கம்பாடியில் முதல் அச்சகம் உருவாக்கியது, இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர் தேம்பாவணி படைத்தது, தேவாரம், திருப்புகழ், நன்னுால், ஆத்திசூடி ஆகிய வற்றை ஆங்கிலம், இத்தாலி என ஐரோப்பிய மொழிகளில் உருவாக்கியது பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழை வளர்த்த பாதிரியார்கள் கால்டுவெல், டாக்டர் ஜி.யு.போப், ஷீல்ஸ் போன்ற பலரைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டு உள்ளன. வெளிநாடு செல்பவர்கள் அந்த நாட்டு மொழிகளை அவசியம் கற்க வேண்டும் என்ற படிப்பினையை தரும் நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us