முகப்பு » தமிழ்மொழி » திருக்குறள் மூலமும் உரையும்

திருக்குறள் மூலமும் உரையும்

விலைரூ.150

ஆசிரியர் : கீர்த்தி

வெளியீடு: அருணா பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்குறள் எளிய உரையுடன் பரிசு பதிப்பாக வெளிவந்துள்ளது. ஒரு பக்கத்தில் மூலக் குறள் தந்து, அதற்கு நேராக உரை தரப்பட்டு உள்ளது.

பக்கத்துக்கு ஒரு அதிகாரம் என்ற வீதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உரையும் மிக எளிமையாக நேரடியாக சொல்வது போல் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழாம் குறளுக்கு, ‘இணையில்லாத இறைவன் திருவடிகளை அடையாதவர்களால், தங்கள் மனக்கவலையை மாற்ற முடியாது’ என்று எழுதப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு குறளுக்கும் மிக எளிய உரை, ஆர்வத்தை துாண்டும் வகையில் உள்ளது. இனியவர்களுக்கு பரிசு அளிக்க உகந்த நுால்.
மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us