முகப்பு » ஜோதிடம் » சிற்ப நூல் என்னும் மனையடி சாஸ்திரம்

சிற்ப நூல் என்னும் மனையடி சாஸ்திரம்

விலைரூ.150

ஆசிரியர் : மாயன்

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வீடு கட்டும் சாஸ்திரம் பற்றி கூறும் நுால். மனை லட்சணம், சுற்றத்தாருடன் வசிப்பதற்கு இலக்கணம், வீடு வாங்க குடி புகஆகாத மாதங்கள், வாஸ்து புருஷன் எழுந்திருக்கும் சாமம், தேதி, நாழிகை குறித்து விளக்குகிறது.

மனைக்கு நடுவில் சதுரமாக பள்ளம் வெட்டி, தண்ணீருடன் பூவும் சேர்த்தால், அது சுற்றி வரும் முறைக்கு ஏற்ப பலன் கூறப்பட்டுள்ளது. வாசக்கால் வைக்கும் விதி, வீட்டில் பயன்படுத்தும் மரங்களின் பெயர்கள், கதவுகள் அமைக்கும் இலக்கணம், நட்சத்திரங்களில் நன்மை தீமை அறியும் விதி,  வீட்டின் அறைகள், கூடங்கள், வாசல் அடியளவு, மாதங்களில் கரிநாள் வரும் தேதி, தெரு வாசற்கால் வைக்கும் இலக்கணம், முகூர்த்தத்தில் தேங்காய்  உடைத்தலின் சகுன விபரங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

கிணறு எடுக்கும் லட்சணம், 12 மாத பலன்கள், குடி புகும் மாத பலன்கள், தோஷ பரிகாரங்கள் பொருத்தங்களை சிறப்பாக விளக்குகிறது.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us