முகப்பு » பழமொழிகள் » தமிழ்நாட்டு பழமொழிகள்

தமிழ்நாட்டு பழமொழிகள்

விலைரூ.130

ஆசிரியர் : பி.எல்.முத்தையா

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: பழமொழிகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகம் முழுதும் வழங்கி வரும் பழமொழிகளை, முறையாக தொகுத்து தரும் நுால். சுவாரசியம் மிக்க, 4,000 பழமொழிகள் உள்ளன. அனைத்தும் அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது.

‘அகம் குளிர்ந்தால் முகம் மலரும்’ என்பதில் துவங்கி, ‘வவ்வாலை கொன்றாலும் பிடியை விடாது’ என்பது வரை, தனித்தனியே தொகுக்கப்பட்டுள்ளது. சுவாரசியம் மிக்கதாகவும், ஆய்வுகளுக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. தமிழ் பழமொழிகளின் தொகுப்பு நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us