முகப்பு » வரலாறு » இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்களிப்பு

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்களிப்பு

விலைரூ.230

ஆசிரியர் : தி.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழகப் பெண்கள் குறித்த தகவல்களை தொகுத்து தந்து உள்ள நுால். காந்திஜியின் வருகைக்குப்பின், அதிக அளவில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதை தெரிவிக்கிறது.  இதை வாசிக்கும்போது, பல பெண்களின் தியாகம் இன்னும் வெளியுலகிற்கு தெரியவில்லை என புலப்படுகிறது. இது போன்ற நுால்கள் தொடர வேண்டும்.

ஆண்களுக்கு நிகராக ஆயுதம் ஏந்தியும், அகிம்சை முறையிலும் போராடிய பாங்கு, தமிழகப் பெண்களிடம் தனித்துவமானதாகக் காணப்படுகிறது. அடையாளம் இழந்த பெண்களின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்துகிறது. பெண் போராளிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

போராட்டத்தின் போது எதிர்கொண்ட பிரச்னைகளையும், துன்பங்களையும், சிறைவாச அவலங்களையும் நெஞ்சில் பதியுமாறு சொல்லிச் செல்லும் பாங்கு அருமை. வாசிக்க வேண்டிய முக்கிய நுால்.

 – இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us