முகப்பு » ஆன்மிகம் » கட­வுளின் நிறம் வெண்மை

கட­வுளின் நிறம் வெண்மை

விலைரூ.200

ஆசிரியர் : எஸ்.கே.முருகன்

வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

பக்கம்: 336 

கடவுள் நம்­பிக்­கையின், வலி­மையை உணர்த்­து­வ­தாக இந்நூல் விளங்­கு­கி­றது. உலகில் உள்ள பெரும்­பா­லான பொருட்கள் வெண்மை நிறம் தான். உண்­மையின் நிறமும் வெண்மை. அதனால் கட­வுளின் நிறமும் வெண்மை என்று நூலா­சி­ரியர் கூறு­வது, நம்மைச் சிந்­திக்க வைக்­கி­றது.
                நூலா­சி­ரியர், 52 புனி­தர்­களின் வர­லாறு கூறி, கடவுள் பக்­தியை வளர்க்­கிறார் எனலாம். ‌நூலா­சி­ரி­யரின் எழுத்து நடை மிக அருமை. அனை­வரும் படித்துப் பயன் அடை­யலாம்.

 

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us