முகப்பு » ஆன்மிகம் » பக்திப் பாதையில்

பக்திப் பாதையில் ஏற்பட்ட இனிய அனுபவங்கள்

விலைரூ.200

ஆசிரியர் : காரைக்குடி ராஜு பாகவதர்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இறைவனை அடைய, நாம சங்கீர்த்தனம் என்ற தெய்வீக மருந்தே சிறந்தது என விளக்கும் நுால். அட்டைப் பூச்சிக்கு வலி தெரியாதிருக்க, சுரக்கும் வேதிப்பொருள், ரத்தம் உறையாமலிருக்கும் வேதிப்பொருள் குறித்தும் பொருத்தமாக விளக்கியுள்ளது.

இறைவன் நாடகங்களை, ஒன்பது விதமான பக்தியை காட்டி எளிய முறையில் கூறப்பட்டுள்ளது. தென்மாநில பஜனைகள் குறித்தும் உள்ளது.

புதுக்கோட்டை பகுதி சம்பிரதாயத்தை விளக்குகிறது. நாம சங்கீர்த்தனத்தில், இனிய அனுபவங்களை பல ஊர்களில் நிகழ்ச்சி வழியாக விளக்கியுள்ளது. உரிய புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இறைபக்தியை வளர்க்கும் பயனுள்ள நுால்.

– முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us