முகப்பு » ஆன்மிகம் » செல்வம் பொழிய

செல்வம் பொழிய சிறப்பான மந்திரங்கள்

விலைரூ.65

ஆசிரியர் : ஆபஸ்தம்பன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சிறப்பான வாழ்வைப் பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி கூறும் நுால். நோயில்லாமல் வாழ அருளாளர்கள் அருளிய பதிகங்கள் கூறப்பட்டுள்ளன.

விநாயகர் வணக்கம் துவங்கி, குறிக்கோள் நிறைவேற, 23- தலைப்புகளில் செறிவான கருத்துகளை தெரிவிக்கிறது. திருமந்திரத்தில் உள்ள நல்வாழ்வு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சவுந்தர்ய லஹரி ஸ்லோகம், பொருளுடன் தரப்பட்டுள்ளது.

சனி பகவான் வழிபாடு, உண்ணும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும் என்கிறது. காரியசித்தி பெற காளி வழிபாடு என குறிப்பிடுகிறது. செய்யும் தொழிலில் தடை ஏற்பட்டால் அதை நீக்க மந்திரம் உள்ளதாக கூறிப்பிடும் நுால்.

– பேராசிரியர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us