முகப்பு » ஆன்மிகம் » பாடிக்களித்த 12 பேர்

பாடிக்களித்த 12 பேர்

விலைரூ.70

ஆசிரியர் : ஆர்.பி. சாரதி

வெளியீடு: வரம் வெளியீடு

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
மார்கழி மாதம்... எங்கும் குளிர் பனி... பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம்... இதை ரசிக்காதவர் உண்டோ ? ஆழ்வார்கள் வேதசாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலும் இறைவனைக் காணமுடியும் என்று வாழ்ந்துகாட்டி சரணாகதி தத்துவத்தின் மகிமை உணர்த்தியவர்கள். 'பாடிக் களித்த 12 பேர்' என்ற இந்நூல் - ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் சரிதங்களை விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது. நூலாசிரியர் ஆர்.பி. சாரதியின் தமிழ்நடையும் சொல்லாட்சியும் சொக்கவைக்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us