முகப்பு » கட்டுரைகள் » சிரத்தை கொள்வோம்

சிரத்தை கொள்வோம் சிகரத்தைத் தொடுவோம்!

விலைரூ.140

ஆசிரியர் : கோவை தனபால்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தன்னம்பிக்கையை வளர்க்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இரட்டுற மொழிதல் வகையில் அமைந்துள்ளன.

மருந்து... மது, திருப்பதி... திருப்தி, இதுவும் சாத்தியம்... இதுவும் சத்தியம் என்பது போல் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் உள்ளது. ‘வாழ்வில் பெறும் வெற்றி தவிர, பிறர் தோற்பதை காண்பது வெற்றியாகாது; அடுத்தவர் தோல்வியில் மகிழ்ச்சி கொள்வது ஆபத்தானது’ என உரைக்கிறது.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. இது பழமொழி. அறிவில்லாதவர்க்கு எவ்வுலகமும் இல்லை என தொடர்கிறது. கல்வி என்பது மதிப்பெண்களுக்காக இல்லை; மதிப்பான எண்களுக்காக என குறிப்பிடுகிறது. தன்னம்பிக்கையை வளர்க்கும் நுால்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us