முகப்பு » வாழ்க்கை வரலாறு » சுப்பிரமணியசிவா

சுப்பிரமணியசிவா சிறைவாசம்

விலைரூ.50

ஆசிரியர் : செ.திவான்

வெளியீடு: ரெஹாஜ் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

     வ.உ.சி.,யுடன் இணைந்து சிறை சென்றவரும், ஆங்கிலேய ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து போராடியவருமான சுப்பிரமணிய சிவா பெருமைகளை, இளைஞர்கள் அறிய உதவும் நூல்.

திருச்சி சிறையில், கேழ்வரகை அரைக்கும் வேலையில் ஈடுபடுத்தியது, பின் பஞ்சை பதப்படுத்தும் பணியில், ஈடுபட்டு  நெஞ்சக நோய் ஏற்பட்ட அவலம் ஆகியவை சுதந்திர வேள்விக்காக, அவர்  பட்ட துயரங்களின் சாட்சியாகும். தன், 41வது  வயதில், அவர் மறைந்தது வரை நடந்த வரலாற்று தடயங்கள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us