முகப்பு » கட்டுரைகள் » மனிதன் (ஆராய்ச்சி நூல்)

மனிதன் (ஆராய்ச்சி நூல்)

விலைரூ.90

ஆசிரியர் : ஆர்.ராமநாதன்

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 160 

இந்த அண்­டத்தில் எல்லாம் மாறிக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த மாற்­றத்தின் ஒரு புள்ளி தான் மனிதன். மனிதன் என்னும் தற்­கால நிலை தோன்­று­வ­தற்குப் பல்­லா­யிரம் கோடி ஆண்­டுகள்  ஆகி­யி­ருக்­கின்­றன. ஜெல்லி மீனாக முதலில் தோன்­றிய உயிர்,  இன்று அனைத்­தையும் ஆட்டி வைக்கும் மனித சக்­தி­யாக வளர்ந்­தி­ருக்­கி­றது என்று மனித வர­லாற்றின் தொடக்­கத்தை அறி­விக்­கி­றது. அதன் பிறகு மனி­தனை மனிதன் அடி­மை­யாக்­கி­யது, சமு­தாய பேதங்கள் தோன்­றிய முறை முத­லா­ன­வற்றை எளிய நடையில் விளக்­கு­கி­றது இந்த நூல். நான் யார்? என்ற கேள்வி நமக்குள் எழுந்தால், நம்மால் விடை காண இய­லாது. அதற்கு விடை காணும் முயற்­சிதான் இந்த நூல்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us