முகப்பு » பொது » குரு விவே­கா­னந்தர்

குரு விவே­கா­னந்தர்

ஆசிரியர் : சுவாமி விமூர்த்தானந்தர்

வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பாரத தேசத்­திற்கு புத்­துயிர் தந்­தவர் சுவாமி விவே­கா­னந்தர். அவர் பிறந்த 150வது ஆண்டு கொண்டாட்­டத்தின் நினை­வாக ராம­கி­ருஷ்ண மடம் இந்த சிந்­தனை அமுத நூலை அழ­குடன் வழங்­கி­யுள்­ளது. சுவா­மி­ஜியின் சீடர்­களின் வாழ்வில் நிகழ்ந்த 100 சம்­ப­வங்கள், படிப்­ப­வரின் மனதை ஆட்­கொள்­கின்­றன.

சுவையா சில செய்­திகள்: ‘உலக நாடு­களைப் பற்­றிய தீர்க்க தரி­சனம்: ‘இன்னும் ௫௦ ஆண்­டு­களில் இந்­தியா சுதந்­திரம் பெறும். சுதந்­திரம் பெற்ற பிறகு, இந்­தியா மேலை நாடு­களின் புரா­­­தன பாரம்­ப­ரிய  பெரு­மையை இந்தப் புதிய பாரதம் கெடுத்­து­விடும். அதே வேளையில் அமெ­ரிக்கா முத­லிய நாடுகள் படிப்­ப­டி­யாக ஆன்­மி­க­ம­ய­மாகும் (பக்:17)

இறந்த குழந்­தையைத் தன் தவத்தின் மூலம் சுவா­மிஜி ‘சக்தி சஞ்­சாரம்’ செய்து பிழைக்க வைத்த சம்­பவம் படிப்­பவர் நெஞ்சில் புதிய மின்­ன­லையை உரு­வாக்கும்.
மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us