முகப்பு » வரலாறு » ஊகானில் தொடங்கிய

ஊகானில் தொடங்கிய ஊரடங்கு

விலைரூ.180

ஆசிரியர் : திண்டுக்கல் ஜம்பு

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
கோவிட் – 19 தோற்றம், வளர்ச்சி, உலகை விழுங்கிய மரண விபரங்கள், தொடரும் அவலங்களை அளந்து காட்டும் நுால். கடந்த 1918ல் வந்த, ‘ஸ்பேனிஷ் ப்ளூ’ பெருந்தொற்றால் ஐந்து கோடி பேர் மாய்ந்தனர். பின் வந்த கொரோனா வைரசால் பாதிப்பு உச்சம் தொட்டதாகக் கூறியுள்ளார்.

வைரஸ் சீனா ஊகானிலிருந்து வந்தது என்பது ஊகமா, உண்மையா, ஜப்பான் அணுகுண்டு போல், கொரோனா அணுகுண்டும் பாதிப்பு தருமா, தடுப்பு ஊசி அலாவுதீனின் அற்புத விளக்கா, உயிரியல் குண்டும் அணுகுண்டும் ஒன்றா, தென்கொரியா எப்படி முன் ஜாக்கிரதையுடன் தப்பியது போன்றவற்றுக்கு விரிவாக விடை தருகிறது.

சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகள் எடுத்த முன் எச்சரிக்கையால், பின்விளைவுகள் குறைந்தன. இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டன என்ற உண்மையை உடைத்துள்ளார்.

முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us