முகப்பு » ஆன்மிகம் » திருவாசகத்தில்

திருவாசகத்தில் இலக்கண இலக்கியச் சிறகுகள்

விலைரூ.90

ஆசிரியர் : வெங்கிளி முனைவர் இரா.தண்டபாணி

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருவாசகத்தில் பக்தித் திறம், இலக்கியத் திறம் விளக்கப்பட்டுள்ள நுால். பாடல்கள் எந்த வகை செய்யுள் இலக்கணத்தில் பாடப்பட்டுள்ளன என்பதை குறிப்பிடுகிறது. செய்யுள் வகைகளையும், யாப்பியல் அமைப்பையும் மாணிக்கவாசகர் அறிந்துள்ளதை புலப்படுத்தியுள்ளது.  

சாத்திரம், தோத்திரத்தின் சிறப்பு பற்றி தகவல் தருகிறது. மாணிக்கவாசகர் பெற்றிருந்த அனுபவத்தை பல இடங்களில் பதிவு செய்து உள்ளது. திருவாசகம் பற்றி ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால்.

புலவர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us