முகப்பு » கதைகள் » ஆட்கொல்லி விலங்கு

ஆட்கொல்லி விலங்கு

விலைரூ.200

ஆசிரியர் : எஸ்பி.சொக்கலிங்கம்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனிதர்களை கொன்று தின்று வந்த புலியை, வேட்டையாடும் சாகசம் நிறைந்த அனுபவத்தை விவரிக்கும் நுால். கதை போல் நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. சென்னை அருகே நடந்த சம்பவத்தை தெளிவாக கண்முன் நிறுத்துகிறது.

ஆட்கொல்லி விலங்குகளை எதிர் கொண்ட ஆண்டர்சனின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்கொல்லி புலியை எதிர் கொண்ட காடு, அதன் சூழல் தன்மை, அங்கு வசித்த ஆசிவாசி மக்களின் செயல்பாடு என செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நுால், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சாகசம் நிறைந்த நிகழ்வுகள், 25 தலைப்புகளில் தொகுத்து தரப்பட்டுள்ளன. காட்டு அனுபவத்தை கண் முன் நிறுத்தும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us