முகப்பு » கவிதைகள் » குயிலின் கூவல்!

குயிலின் கூவல்!

விலைரூ.80

ஆசிரியர் : இரத்தின பாலச்சந்தர்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனதில் தோன்றிய வலிமையான கருத்துக்களை குறைந்த வார்த்தைகளால் உணர்வு மயமாக படைத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பெண்கல்வி, உண்மை, உழைப்பு, காதல், மூடநம்பிக்கை, பாலியல் வன்முறை பாதிப்பு, அறியாமையால் ஏற்படும் விபரீதம் போன்றவற்றை மையமாக உடையது. குழந்தை அழுது கொண்டே இருந்தது. அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டதும், அப்பா பாடுபட்டு சேர்த்த பணமெல்லாம் போன்ற தலைப்பில் கருத்துள்ள கவிதைகள், குடும்ப நிலையை உணர்த்துகின்றன.

குருவிகள் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தியது, சாதிக் கலவரத்தில் பிரிந்திருந்த சண்டைக்கார ஊரில் போன்ற கவிதைகள் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன.

ஒவ்வொரு கவிதையும் அர்த்தங்கள் உடையது. வாசிக்க எளிமையான கவிதைகளின் தொகுப்பு நுால்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us