முகப்பு » கதைகள் » செங்காந்தள்

செங்காந்தள்

விலைரூ.180

ஆசிரியர் : கே.எஸ். ரமணா

வெளியீடு: ரமணா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்றாட நிகழ்வின் பிரதிபலிப்பை இயல்பான மொழியில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் 26 கதைகள் இருக்கின்றன.

பணி ஓய்வுக்குப் பின் நடக்கும் நிகழ்வுகளை நினைவலைகளாக படம் பிடித்துக் காட்டும் ‘ஊஞ்சல்’ கதையும், அலுவலக வாழ்வுக்குப் பின் ஈகோவை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ‘புளியம் பழம்’ கதையும் உணர்வு நிலைகளை அப்பட்டமாய் அடையாளப்படுத்துகின்றன.

கதைகள் எங்கும் கலந்து நிற்கும் நகைச்சுவை கவர்ந்திழுக்கிறது. நண்பருடன் உரையாடுவது போன்ற தொனியில் உள்ளன. அனைவரும் படிக்கலாம்.

– ஊஞ்சல் பிரபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us