முகப்பு » ஆன்மிகம் » எங்கும் இறைவன்!

எங்கும் இறைவன்! எல்லாம் இறைவன்!

விலைரூ.230

ஆசிரியர் : சுவாமி ஓங்காரானந்தர்

வெளியீடு: ஓங்காரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வேத நெறி, சனாதனம், சத் சங்கம் போன்ற ஆன்மிக நெறிகளை கூறும் நுால். பிரம்மம், சத்குரு, சத் சங்கம், அஷ்டாங்க யோகம், முக்தி பற்றி உரைக்கிறது.

அந்த காலத்தில் தம்பதி உடல், மனம், புத்தி, பிராணன் ஒன்றி, 95 வயது வரை வாழ்ந்து, ஒரே வினாடியில் இருவர் ஜீவன்களும் பிரிந்து சொர்க்கம் செல்லும். இன்று லாபம், நஷ்டம் பார்த்து வாழ்வதை பற்றி பேசுகிறது. வியாசர், வள்ளலார் கவிதை பாடிய பின்னணியை குறிப்பிடுகிறது.

இறைவன் வழிகாட்டியபடி, விவேகம் உள்ளவன் நீண்ட நாள் வாழ்வான். இதற்கு, தியானம் மிகுந்த பயன் தரும். ஆக்ஞா பீடத்தில் தவம் செய்தால் எல்லா ஞானிகளையும் தரிசிக்கலாம். முதுமையைப் போற்றி இறையை உணர அறிவுரைக்கும் நுால்.

-– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us