நித்யானந்த தியானபீடம், நித்யானந்தபுரி, மைசூர்ரோடு, பிடதி - 562 109. பெங்களூர்.கர்நாடகா,இந்தியா. (பக்கங்கள்-276)
இந்த புத்தகத்தை தியான பாடநூல் என்றழைக்கலாம். இன்றைய மனிதனுக்கு உதவும் மகத்தான தியான முறைகள் தேர்ந்தேடுக்கப்பட்டு தொகுக்கப் பட்டிருக்கிறது. தியானத்தின் மிக மிக அடிப்படையான சூத்திரங்களையும், சூட்சுமங்களையும் இந்த புத்தகம் விளக்குகிறது. இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவரும் இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இந்த புத்தகம் கிடைத்திருக்க கூடாதா? என்றே சொல்கிறார்கள். இந்த அரிய புத்தகத்தின் ஆழமான சத்யங்கள், எளிமையாய் படிப்பவரினுள் இறங்கி புதுமையான மாற்றங்களை உருவாக்குகிறது. படியுங்கள்.புதுமையான வராகுங்கள்.